‘தால்’ என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு ‘மேலிருந்து கீழாக தொங்குவது ‘ என்ற பொருள் வரும். மரத்தில் மேலிருந்து கீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் குழந்தையை போட்டு ஆட்டுவது தால் + ஆட்டு. பத்தாம் நூற்றாண்டுக்கு ( சில சமயம் சற்றே முன்னுக்கும் ஆகலாம் ) முற்பட்ட எந்த தமிழ் இலக்கியத்திலும் ‘ தாலி ‘ என்ற சொல் இரவே இராது. சங்க இலக்கியங்களில் ஆண் – பெண் திருமணம் குறித்தRead More →

பெண்களைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரே ஒரு அட்வைஸ்தான் சொல்லுவன்,பொம்பிள்ளை அதிகமாகப் படிச்சா நல்ல மாப்பிள்ளை கிடைக்காது, பெண் ஏன் அதிகமா படிக்கனும் என்று உங்கள் பெண் பிள்ளைகள் வீட்டோடு இருக்கும்படி மட்டும் வளர்க்காதீர்கள். அது எதிர்காலத்தில் உங்கள் பிள்ளை யாரோ ஒருத்தனுக்கு அடிமையாக வீட்டில் சேவகம் செய்பவளாக இருக்கவே வழிகோலும்.வருங்கால மாப்பிள்ளை வந்து உங்கள் மகளைப் பார்த்து , ” நீ பொம்பிள்ளை உனக்கு மூளை இல்லை ,Read More →

வாழ்வது ஒரு முறை. உங்களுக்காக வாழுங்கள். ஊர் உலகத்துக்காக அல்ல. ஒரு சில மாதங்களுக்கு முன்பு நமக்கு நன்கு பரிச்சயமான குடும்பம் ஒன்றில் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அந்த திருமணத்தை நிறுத்தினார் மணமகள்.. மணமகள் என்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடி நிறுவனம் ஒன்றில் நல்ல பணியில் இருப்பவர். பையன் வீடு நல்ல வசதி..பெரும் பணக்கார குடும்பம். சில தொழில் நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் தொழில். இன்னும் சொல்லப் போனால் தன் தந்தையின்Read More →